தமிழினமே தலைகுனியுங்கள் ஒக்ரோபர் 25, 2007
Posted by செய்வதை திருத்தச் செய் in பத்திரிக்கை செய்தி.trackback
அநுராதபுரம் விமானப்படைத்தளம் மீதான தாக்குதலில் உயிரிழந்த புலிகளின் உடல்களை நிர்வாணமாக்கி வேடிக்கை பொருளாக ஆக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழனும் தனக்குள்ளாவது ஏன் என்று கேட்காதவரை சிங்கள் அரசின் இத்தகுசெயல்கள் இனியும் தொடரத்தான் செய்யும் .
நன்றி: – புகைப்படம்: www.tamilwin.net
தமிழின் வெற்றி செய்திகள்: ஆடைகள் களைந்தமைக்கு இடதுசாரி முன்னணி கண்டனம்
கரும்புலிகளின் உடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்காவின் வன்குரூரம்: ஐ.நா.விடம் மின்னஞ்சல் மூலம் புலிகள் முறைப்பாடு |
பின்னூட்டங்கள்»
No comments yet — be the first.